sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

1.6 லட்சம் இலவச மல்லிகை கன்றுகள்

/

1.6 லட்சம் இலவச மல்லிகை கன்றுகள்

1.6 லட்சம் இலவச மல்லிகை கன்றுகள்

1.6 லட்சம் இலவச மல்லிகை கன்றுகள்


ADDED : ஆக 26, 2024 06:58 AM

Google News

ADDED : ஆக 26, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவன மலர் சாகுபடி திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு மல்லிகைக் கன்றுகள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

தாவரவியல் துறை பேராசிரியர், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் வரவேற்றார். தமிழக மலர் சாகுபடி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த்ராஜ், தொழில்நுட்ப விளக்கம் அளித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகளுக்கு 1.60 லட்சம் மல்லிகைக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மாணவர் சின்னக்கருப்பன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us