sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு

/

நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு

நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு

நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு


ADDED : மார் 11, 2025 08:48 AM

Google News

ADDED : மார் 11, 2025 08:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை உட்பட 4 மாநகராட்சிகளில் 19 பேருக்கு தொழில் நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, சேலம், ஈரோடு, ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் பட்டயப்படிப்பு கல்வித்தகுதியுடன் 5 ஆண்டுகள் பணிமுடித்து, தேர்ச்சி திறன் உதவியாளர் நிலை 1, தேர்ச்சி திறன் உதவியாளர் நிலை 2 ஆக பணியாற்றிய 19 பேருக்கு தொழில்நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மதுரையில் 11 பேர், சேலம் 5, ஈரோடு 2, ஓசூர் 1 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ் பிறப்பித்துள்ளார். மாநகராட்சி அலுவலகங்களில் பதவி உயர்வுக்காக காத்திருந்த நிலையில் இந்நடவடிக்கையை அலுவலர்கள் வரவேற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us