sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

/

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது


ADDED : ஆக 20, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை சோலையழகுபுரம் 3வது தெரு பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உமையகுமார் என்ற பெரிய எலி 24, கொலை முயற்சி வழக்கில் கண்காணிப்பில் இருந்தார். பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்.

இதேபோல மதுரை கரிமேடு அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த அழகம்மாள் கஞ்சா விற்று, பொது ஒழுங்கிற்கு பாதகமாக இருந்தார். அருள்தாஸ்புரம் களத்துப்பொட்டல் பகுதியைச் சேர்ந்த முத்துவும் 36, கஞ்சா விற்பனை செய்து வந்தார். இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us