sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி

/

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : பிப் 22, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை: எழுமலையைச் சேர்ந்தவர் குமரபாண்டி. மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் உரத்திற்காக மதுரையைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கிடை அமைத்திருந்தார்.

நேற்று ஆட்டுக்கிடைக்குள் புகுந்த வெறிநாய் அடுத்தடுத்து கடித்ததில் 3 ஆடுகள் பலியாகின. 5 ஆடுகள் காயமடைந்தன.






      Dinamalar
      Follow us