ADDED : மே 08, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்டம் பொதும்பு ஆறுமுகம் 35. கூலித் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அலங்காநல்லுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டார்.

