sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நினைவேந்தல் நிகழ்வு

/

நினைவேந்தல் நிகழ்வு

நினைவேந்தல் நிகழ்வு

நினைவேந்தல் நிகழ்வு


ADDED : ஆக 15, 2024 03:40 AM

Google News

ADDED : ஆக 15, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : அரிட்டாபட்டியில் சூழலியல் செயல்பாட்டாளர் ரவிச்சந்திரனின் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. அவரது படத்திற்கு அம்மா அழகம்மாள் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.

அவரது நினைவாக மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையினர் அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளம் என்ற நுாலை வெளியிட்டனர். மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், சமூக ஆர்வலர்கள் கம்பூர் செல்வராஜ், கேசம்பட்டி ஜீவா, சின்னகற்பூரம்பட்டி தங்கம் அடைக்கண் உள்ளிட்டோர் பறவைகள் பல்லுயிர் தளமாக அறிவிப்பதற்கும், மலைகளை பாதுகாப்பதில் ரவிச்சந்திரனின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.






      Dinamalar
      Follow us