நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: கூத்தியார்குண்டு கிராமத்தில் குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
டாக்டர் குமரேசன் சங்கரன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுந்தரம், கந்தசாமி, கமலேஸ்வரி, ராமசுப்பிரமணியன், பாலபிரியா, வெற்றிவேல் பங்கேற்றனர்.

