/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீர் இருந்தும் பட்டுப்போன சீமைக்கருவேலம் மரம்
/
தண்ணீர் இருந்தும் பட்டுப்போன சீமைக்கருவேலம் மரம்
ADDED : மே 07, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செழிப்பும், சீமையும்:
உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி கண்மாயில் தண்ணீர் இருந்தாலும், சீமைக் கருவேல மரங்கள் ஏனோ பட்டுப்போயின. நாட்டு கருவேல மரங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து செழுமையாக நிற்கின்றன.