sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவிகளுக்கு பாராட்டு

/

மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு


ADDED : மார் 14, 2025 05:51 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், அதிகாரிகள் பாராட்டினார்.

இப்போட்டிகளில் வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவிகள் சாருலதா முதல் பரிசு (கவிதை எழுதுதல்), சபிதா 2ம் பரிசு (கதை கூறுதல்), 9ம் வகுப்பு துவாரகா (கதை கூறுதல்) 3ம் பரிசும் வென்றனர். இவர்களுக்கு மேயர் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் அழகேஸ்வரி, வாசுமதி ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us