sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 29, 2024 05:27 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் சைபர் கிரைம் போலீசார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

ஏ.டி.எஸ்.பி., கருப்பையா, டி.எஸ்.பி., செந்தில்குமார், முதல்வர் ஜோதிராஜன், சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அலைபேசி செயலிகள், கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக கூறினால் நம்பக்கூடாது. சைபர் குற்ற உதவிக்கு 1930 ல் புகார் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us