sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சூறாவளியால் வாழை மரங்கள் சாய்ந்தன

/

சூறாவளியால் வாழை மரங்கள் சாய்ந்தன

சூறாவளியால் வாழை மரங்கள் சாய்ந்தன

சூறாவளியால் வாழை மரங்கள் சாய்ந்தன


ADDED : மே 10, 2024 05:17 AM

Google News

ADDED : மே 10, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: பாலமேட்டில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் சாய்ந்தன.

நேற்று முன்தினம் அலங்காநல்லுார், சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பாலமேடு பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில் அ.கோவில்பட்டி, வைகாசிபட்டி, எர்ரம்பட்டி பகுதிகளில் பல ஏக்கர் வாழை மரங்கள் வாழை தாருடன் ஒடிந்தன.

கதிர் விட்டு பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த மக்காச்சோளமும் ஏக்கர் கணக்கில் சாய்ந்தன. கிணற்று பாசனத்தில் விளைச்சல், அறுவடை நேரத்தில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us