sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை

/

போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை

போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை

போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை


ADDED : மார் 04, 2025 05:16 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா சித்தாலை சுந்தரவல்லி அம்மன் கோயில் அறநிலையத்துறை பொறுப்பில் உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. திருமங்கலம் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சித்தாலை வைரமோகன் தலைமையிலான போராட்ட குழுவினர், தங்கள் குலதெய்வக் கோயிலில் அறநிலையத்துறை தலையிடக் கூடாது, உண்டியல் காணிக்கையை எண்ணக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

உண்டியலில் காணிக்கை பணம் ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 337 இருந்தது.






      Dinamalar
      Follow us