sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கண்மாயை துார்வாரும் தன்னார்வலர்கள்

/

கண்மாயை துார்வாரும் தன்னார்வலர்கள்

கண்மாயை துார்வாரும் தன்னார்வலர்கள்

கண்மாயை துார்வாரும் தன்னார்வலர்கள்


ADDED : ஆக 23, 2024 04:33 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசுக்காரன்பட்டி பந்தானி கண்மாய் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயை துார்வாரும் பணியை நகர் லயன்ஸ் சங்கம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் இணைந்து ஈடுபட்டனர்.

லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய நிர்வாகி மோகன் ராம், பசுக்காரன்பட்டி கிராம மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்கத் தலைவர் பிரேம்குமார், 58 கிராம பாசன சங்க விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us