sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தீக்காயத்துடன் தாலி கட்டிய மணமகன்

/

தீக்காயத்துடன் தாலி கட்டிய மணமகன்

தீக்காயத்துடன் தாலி கட்டிய மணமகன்

தீக்காயத்துடன் தாலி கட்டிய மணமகன்


ADDED : செப் 09, 2024 05:33 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் மருத்துவமனையில் மணமகன் தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ராம சுப்பிரமணியன் 40. அமெரிக்காவில் ஐ.டி.,ஊழியராக பணிபுரிகிறார். இவருக்கும் மலேசியாவில் பணிபுரிந்து வரும் அம்ச ரேகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் நேற்று எஸ்.எஸ்.காலனியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் மணமகனின் வேஷ்டி அருகில் இருந்த விளக்கில் பட்டுதீ பிடித்தது. அதில், 40 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருவருக்கும் திருமணம் நடந்தது. சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us