sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு

/

எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு

எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு

எச்.ராஜா உட்பட பா.ஜ.,வினர் 129 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 26, 2024 07:30 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட அக்கட்சியினர் 129 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஜூன் 22ல் தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். போலீசார் கைது செய்ய முயன்றபோது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் அவர் உட்பட 17 பெண்கள், 112 நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். ராஜா உட்பட 129 பேர் மீது தல்லாகுளம் போலீசார் அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தது, மக்களுக்கு இடையூறு செய்தது, சட்டவிரோதமாக கூடியது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us