sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மிட்டாய் விழுங்கி குழந்தை பலி

/

மிட்டாய் விழுங்கி குழந்தை பலி

மிட்டாய் விழுங்கி குழந்தை பலி

மிட்டாய் விழுங்கி குழந்தை பலி


ADDED : மார் 04, 2025 05:05 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை: எழுமலை வடக்கத்தியான்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் பாண்டித்துரை 27, மனைவி விஜயலட்சுமி 25. இவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சாராஸ்ரீ. குழந்தை வீட்டில் மிட்டாயை விழுங்கியதில் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது.

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது இறந்தது தெரியவந்தது. எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us