தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கட்டடத் தொழிலாளி பலி

கட்டடத் தொழிலாளி பலி

கட்டடத் தொழிலாளி பலி


ADDED : மே 04, 2024 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகா அத்திபட்டி முருகன் 31, கட்டடத் தொழிலாளி. குடிப்பட்டி விலக்கு அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணி நடக்கிறது.

நேற்று அங்கு வேலைக்குச் சென்ற முருகன், தொட்டி கட்டுவதற்காக சென்ட்ரிங் கம்பி கட்டிக் கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்து இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us