ADDED : ஏப் 04, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : மதுரை தனக்கன்குளம் மார்கண்டன் திருப்பரங்குன்றத்தில் பஞ்சு மில் நடத்துகிறார்.
அங்கு நேற்று மதியம் தீ பற்றியது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர். தீப்பிடித்ததை கண்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியதால் காயமின்றி தப்பினர்.

