sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 08, 2024 04:52 AM

Google News

ADDED : ஆக 08, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: கருணை அடிப்படையில் பணிநியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளைத் தலைவர் காசி தலைமை வகித்தார். அரசாணை 33ல் திருத்தம் மேற்கொண்டு தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சி.பி.எஸ்., திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, இறந்த கிராம உதவியாளர்களுக்கு தொகையை வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us