sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அயோத்தி செல்ல முடியாமல் மதுரை விமான நிலையத்தில் பக்தர்கள் அவதி

/

அயோத்தி செல்ல முடியாமல் மதுரை விமான நிலையத்தில் பக்தர்கள் அவதி

அயோத்தி செல்ல முடியாமல் மதுரை விமான நிலையத்தில் பக்தர்கள் அவதி

அயோத்தி செல்ல முடியாமல் மதுரை விமான நிலையத்தில் பக்தர்கள் அவதி


ADDED : ஜூலை 13, 2024 04:45 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்,: பதிவாகாத டிக்கெட்டுகளால் அயோத்தி செல்ல முடியாமல் மதுரை விமான நிலையத்திலிருந்து 106 பக்தர்கள் மீண்டும் சேலம் திரும்பினர்.

சேலத்தை சேர்ந்த 106 பக்தர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக காசி, அயோத்தி செல்ல சேலத்திலுள்ள டிராவல்சில் ஒருவருக்கு ரூ. 29 ஆயிரம் வீதம் செலுத்தினர். நேற்று காலை 106 பயணிகளும் டிராவல்ஸ் மேனேஜர் ராஜாவுடன் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்களது டிக்கெட்டுகளை இண்டிகோ நிறுவன அதிகாரிகள் சோதனை செய்து, இந்த டிக்கெட்டுகள் கம்ப்யூட்டரில் பதிவாகவில்லை எனக் கூறி பயணிகளை திருப்பி அனுப்பினர். இது குறித்து பயணிகள் ராஜாவிடம் தெரிவித்தனர். அவர் சேலத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திடம் பேசினார். பின்பு அவர் பயணிகளிடம், டிக்கெட் புக்கிங்கில் கம்ப்யூட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இவ்வாறு நடந்து விட்டது.

ஜூலை 18 அன்று மீண்டும் டிக்கெட் வாங்கி அயோத்தி செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அவர் கொடுத்த உறுதியை அடுத்து அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us