sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கால்வாய்களில் துார்வாரும் பணி

/

கால்வாய்களில் துார்வாரும் பணி

கால்வாய்களில் துார்வாரும் பணி

கால்வாய்களில் துார்வாரும் பணி


ADDED : மார் 12, 2025 06:10 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை மாநகராட்சியின் நுாறு வார்டுகளில் தினமும் ஒரு வார்டை தேர்வு செய்து முக்கிய ரோடு, தெருக்கள், பாலங்கள், ரவுண்டானாவில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்க்கால்கள், கால்வாய்கள், நீர்நிலைகளில் துார்வாரும் பணிகள் நடக்கிறது.

இதையொட்டி மண்டலம் 2 ல் தல்லாகுளம் உலக தமிழ்ச்சங்கம் ரோட்டில் கரும்பாலை முதல் வக்புவாரிய கல்லுாரி வரையான தண்டலை வாய்க்காலில் 80 மீ.,க்கும், மண்டலம் 4 பகுதி அனுப்பானடி பகுதி சொட்டதட்டி வாய்க்காலில் 25 மீ., தொலைவுக்கும் துார் வாரப்பட்டது. இதுபோன்ற பணிகள் அனைத்து வாய்க்கால்களிலும் நடைபெற உள்ளது என கமிஷனர் சித்ரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us