sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவலையில் கத்தரி விவசாயிகள்

/

கவலையில் கத்தரி விவசாயிகள்

கவலையில் கத்தரி விவசாயிகள்

கவலையில் கத்தரி விவசாயிகள்


ADDED : மார் 06, 2025 03:49 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: கத்தரிக்காய் விலை வீழ்ந்துள்ளதால் பேரையூர் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இப்பகுதி கிணற்று பாசனத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கத்தரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.40க்கு கொள்முதல் செய்த கத்தரிக்காய், தற்போது கொள்முதல் விலை மிகவும் குறைந்து விட்டது. இதனால் பறிப்பு கூலி கூட கிடைப்பதில்லை என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் செலவு செய்து கத்தரிக்காய் பயிரிட்டுள்ளோம். நாற்று நட்டு 45 நாட்கள் முதல் 5 மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.20க்கு கொள்முதல் செய்தனர்.

தற்போது கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்கின்றனர். கூலி கொடுப்பதற்குக்கூட வருவாய் கிடைக்காததால் அறுவடை செய்யாமல் உள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us