ADDED : பிப் 26, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசரடி மேற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை (பிப்.27) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணிவரை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறும்.
மதுரை மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பாலபரமேஸ்வரி தலைமை வகிக்கிறார். மேற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.