sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செருப்பு வீச்சு வழக்கு ஆஜராக விலக்கு

/

செருப்பு வீச்சு வழக்கு ஆஜராக விலக்கு

செருப்பு வீச்சு வழக்கு ஆஜராக விலக்கு

செருப்பு வீச்சு வழக்கு ஆஜராக விலக்கு


ADDED : ஏப் 25, 2024 03:54 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் விமானத்தில் 2022 ஆக.,13 ல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. தமிழக அமைச்சர் தியாகராஜன் மரியாதை செலுத்தச் சென்றார். அவரது கார் மீது காலணி வீசப்பட்டது. பா.ஜ.,வை சேர்ந்த வேங்கைமாறன் உட்பட சிலர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

மதுரை (ஜெ.எம்.,6) நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். வேங்கைமாறன், சோலைமணிகண்டன் உட்பட 12 பேர்,'குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.

நீதிபதி பி.புகழேந்தி: கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அவனியாபுரம் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூன் 14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us