sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

/

மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்


ADDED : செப் 13, 2024 05:29 AM

Google News

ADDED : செப் 13, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: போதுமான மழை பெய்தால் மட்டுமே நெல் நடவு பணிகளை துவக்க மானாவாரி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தை சுற்றி வேடர்புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, தென்பழஞ்சி உள்பட 10க்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. கனமழை பெய்தால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பும். இக்கண்மாய் தண்ணீர் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தாண்டு பருவ மழை தாமதமாவதால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் அப்பகுதி கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர்உள்ள விவசாயிகள் மட்டும் நெல் நடவு ஆயத்த பணியை துவக்கி உள்ளனர். கண்மாய் தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ''சரியான நேரத்தில்மழை பெய்திருந்தால் நெல் நடவு செய்து இருப்போம். கடந்தமாதம் பெய்த மழையை நம்பி நடவுப் பணிகளை துவக்க முடியாது. போதிய மழை பெய்யவில்லை எனில் இந்தாண்டு நெல் பயிரிட முடியாது'' என்றனர்.






      Dinamalar
      Follow us