தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'அஞ்சமாட்டேன்': உதயகுமார் பேச்சு

'அஞ்சமாட்டேன்': உதயகுமார் பேச்சு

'அஞ்சமாட்டேன்': உதயகுமார் பேச்சு


ADDED : மே 22, 2024 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம், அன்னதானம் நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ''மதுரை கருணாநிதி நுாலகத்திற்குள் மழைநீர் மீண்டும் புகுந்துள்ளது. மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலும் தொற்றுநோய் அபாயம் உள்ளது. நான் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். பன்னீர்செல்வத்தின் சுயநல எண்ணத்திலிருந்து அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க, உயிரையும் பணயம் வைப்பதற்கு தயாராக இருக்கிறோம்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us