sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மார்ச் 31க்குள் கைரேகை பதிவு

/

மார்ச் 31க்குள் கைரேகை பதிவு

மார்ச் 31க்குள் கைரேகை பதிவு

மார்ச் 31க்குள் கைரேகை பதிவு


ADDED : மார் 27, 2024 07:11 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மதுரையில் காஸ் சிலிண்டர் எண்ணுடன் வாடிக்கையாளர்களின் கைரேகை பதிவை மார்ச் 31க்குள் இணைக்க வேண்டும்' என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) உத்தரவிட்டுள்ளது.

காஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர் எண்ணுடன் அவர்களின் ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரையில் பல்வேறு ஏஜன்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.

அந்த வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட ஏஜன்சி அலுவலகங்களுக்கு சென்று மார்ச் 31க்குள் கைரேகை பதிவு செய்ய வேண்டும். சனி, ஞாயிறும் பதிவு செய்யும் பணிகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us