sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தீயணைப்போர் தியாகிகள் தினம்

/

தீயணைப்போர் தியாகிகள் தினம்

தீயணைப்போர் தியாகிகள் தினம்

தீயணைப்போர் தியாகிகள் தினம்


ADDED : ஏப் 15, 2024 01:43 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ஆண்டுதோறும் ஏப்.,14 தீயணைப்பு தியாகிகள் தினமாக, பணியின்போது வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

1944 ஏப்.,14ல் மும்பை துறைமுகத்தில் 'எஸ்.எஸ். போர்ட் ஸ்டிக்கிங்ஸ்' என்ற கப்பல் தீ விபத்திற்குள்ளானது.

இக்கப்பலில் 1200 டன் வெடிப்பொருட்கள், எண்ணெய் இருந்தன.

வெடிப்பொருட்கள் வெடித்ததில் 66 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மதுரை தல்லாகுளம் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் தமிழகத்தில் வீரமரணடைந்த 33 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட அதிகாரி வெங்கட்ரமணன், உதவி அதிகாரி திருமுருகன், நிலைய அலுவலர்கள் கந்தசாமி, அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us