sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மே 25 முதல் பனை ஓலை கண்காட்சி, பயிற்சி

/

மே 25 முதல் பனை ஓலை கண்காட்சி, பயிற்சி

மே 25 முதல் பனை ஓலை கண்காட்சி, பயிற்சி

மே 25 முதல் பனை ஓலை கண்காட்சி, பயிற்சி


ADDED : மே 17, 2024 06:17 AM

Google News

ADDED : மே 17, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம், மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ் சார்பில் மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவுத்தொழில் வர்த்தக மையத்தில் மே 25 முதல் 29 வரை பனை ஓலை ஓவிய கண்காட்சி மற்றும் ஓவியம் வரைவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

தலைவர் ரத்தினவேலு கூறியதாவது: ஒடிசா மாநிலத்தில் பனை ஓலைப்பொருட்கள் தயாரிக்கும் கலை பிரபலமாக உள்ளது. தமிழகத்தில் இந்த கலை அழிந்து வருகிறது.

மே 21 முதல் 25 வரை தினமும் காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை பனை ஓலை வண்ண ஓவியங்களின் கண்காட்சியை பொதுமக்கள் பார்க்கலாம். அனுமதி இலவசம்.

பாரம்பரிய பனைஓலை வடிவமைப்பு கலையை மீட்கும் வகையில் பனை ஓலையில் உருவங்களை செதுக்கும் பயிற்சி கட்டணத்துடன் அளிக்கப்படுகிறது. பனை ஓலை, வண்ணக்கலவை, பிற பொருட்கள், மதிய உணவு வழங்கப்படும். பனை ஓலையில் உருவங்கள் வரைந்து ஏற்றுமதி செய்யலாம் என்றார். தொடர்புக்கு: 94894 87296.






      Dinamalar
      Follow us