நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் சித்திரை பவுர்ணமி வழிபாடு நடந்தது.
அமைப்பாளர் வேங்கடராமன் முன்னிலை வகித்தார். பீஷ்மர் அருளிய சகஸ்ரநாம பதிகம், கவுசிக மகரிஷி அருளிய ராம ரக் ஷா ஸ்தோதிரம், வள்ளலார் அருளிய ராமநாம பதிகம், விஷ்ணு ஆகம அவதார மந்திர பதிகம் பாராயணம் செய்யப்பட்டது.
சன்மார்க்க சேவகர் ராமநாதன் பிரார்த்தனை நடத்தினார். ஜனனி ஆராதனை செய்தார்.

