sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சாகுபடி நிலத்தில் ஆட்டுக் கிடை

/

சாகுபடி நிலத்தில் ஆட்டுக் கிடை

சாகுபடி நிலத்தில் ஆட்டுக் கிடை

சாகுபடி நிலத்தில் ஆட்டுக் கிடை


ADDED : ஆக 19, 2024 01:16 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பேரையூர் பகுதியில் இயற்கை உரம் மூலம் நிலங்களை வளப்படுத்த விவசாயிகள் ஆட்டுக்கிடை அமைத்து வருகின்றனர்.

பேரையூர் பகுதிகளில் மானாவாரி பயிராக மக்காச்சோளம், பருத்தி, சிறுதானியங்கள் சாகுபடி நடக்கிறது.

தற்போது நிலத்தை உழவு செய்து விதைப்புக்கு தயார் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நிலத்தை இயற்கை உரத்தால் வளப்படுத்தும் வகையில், ஆட்டுக் கிடை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வரும் ஆடுகளை தங்களது நிலத்தில் கிடை அமைத்து தங்கும்படி கூறுகின்றனர். அதன்மூலம் கிடைக்கும் ஆட்டுச் சாணம், சிறுநீரை நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். இதற்காக கூடுதல் பணம் செலவு செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us