நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா பெரியபூலாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 65. ஆடு வளர்க்கும் விவசாயி. இவர் அதே ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் 8 ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார்.
இதில் மூன்று ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். எஸ்.ஐ., ஜெயபாண்டியன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.