sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : செப் 04, 2024 06:55 AM

Google News

ADDED : செப் 04, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உத்தங்குடி ஸ்ரீராம்நகர் விரிவாக்கம் குருநகர் குடியிருப்போர் நலச் சங்கம் துணைத் தலைவர் தவமணி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

உத்தங்குடியில் அரசு பள்ளி அருகே ஊருணி உள்ளது. பெரியாறு-வைகை பாசன கால்வாய் நீரை நம்பியுள்ளது. உத்தங்குடி முதல் விவசாயக் கல்லுாரிவரை ரோடு விரிவாக்கத்தின்போது கால்வாய் சேதமடைந்தது. நீர் வரத்து, வெளியேற்றம் தடைபட்டுள்ளது. கால்வாய் மற்றும் ஊருணியை சீரமைக்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு:

ஊருணியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது மாநகராட்சி அளவீடு செய்ததில் உறுதியாகியுள்ளது. ஊருணியில் மட்டுமன்றி அதன் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், பெரியாறு-வைகை பாசன கண்காணிப்பு பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us