sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் 1.7 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்

/

மதுரையில் 1.7 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்

மதுரையில் 1.7 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்

மதுரையில் 1.7 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்


ADDED : ஜூன் 01, 2024 04:53 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் ஜூன் 9ல் நடக்கும் வி.ஏ.ஓ., டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வை 393 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் எழுத உள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் சங்கீதா நேற்று தேர்வு மைய அதிகாரிகள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகர் பங்கேற்றனர்.தேர்வு பணியில் 11 துணை கலெக்டர்கள், 11 தாசில்தார்கள், 88 துணைத்தாசில்தார்கள், 393 ஆய்வாளர்கள் ஈடுபடுவர். தேர்வு நாளன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். 30 நிமிடம் கால அவகாசம் உண்டு. 9:00 மணிக்கு ஓ.எம்.ஆர். ஷீட், 9:15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். காலை 9:30 மணிக்கு தேர்வு துவங்கும். மதியம் 12:30 மணிக்கு முடிவடையும்.






      Dinamalar
      Follow us