sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை

/

ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை

ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை

ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை


ADDED : ஜூன் 29, 2024 05:41 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேச்சேரி, : சேலம் மாவட்டம் மேச்சேரி, எம்.என்.பட்டி ஊராட்சி அரங்கனுாரில், பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, பிற பொருட்களை தயாரிக்கும் ஆலை உள்ளது.

கருப்பூரை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், 25, பணிபுரிந்தார். திருமணம் ஆகாதவர். நேற்று காலை ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். காலை, 11:00 மணிக்கு வந்த மர்ம நபர், சுபாஷ் சந்திர போஸை, கத்தியால் கொடூரமாக பல இடங்களில் வெட்டியதில், சம்பவ இடத்தில் பலியானார்.

மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் ஆலைக்குள் புகுந்து, தொழிலாளியை கொன்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us