sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்

/

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்


ADDED : ஜூன் 25, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) மாணவர்களுக்கான 7 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி முகாம் முதல்வர் சுஜாதா தலைமையில் துவங்கியது.

டீன் பிரியா வரவேற்றார். துணை முதல்வர் குருபாஸ்கர் முன்னிலை வகித்தார். முதல்வர் பேசுகையில் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் உயர்வான நிலையை அடைய முடியும் என்றார்.

விராலிமலை ஐ.டி.சி., யின் இ.எச்.எஸ்., தீ மற்றும் நிலைத்தன்மை தலைவர் ஸ்ரீகாந்த் பேசுகையில் கல்லுாரியில் படிக்கும் போதே மாணவர்கள் பன்முகத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மதுரை விநாயகா ஸ்கிரீன் மேலாண்மை இயக்குநர் ராமநாதன் பேசுகையில் மாணவர்கள் எந்த செயலையும் விருப்பத்துடனும் மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சியால் தான் வெற்றியை அடைய முடியும் என்றார்.

துறைத் தலைவர்கள் கிஷோர்குமார், பத்மாவதி, விவேக் ராம்குமார், ரவிசங்கர் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடு செய்கின்றனர். முதல்நாள் நிகழ்ச்சியில் ஐ.கியூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஹெப்சிபா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us