sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெங்காயத்தை காக்க காப்பீடு

/

வெங்காயத்தை காக்க காப்பீடு

வெங்காயத்தை காக்க காப்பீடு

வெங்காயத்தை காக்க காப்பீடு


ADDED : ஜூலை 20, 2024 02:52 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : கள்ளிக்குடி, குராயூர், சிவரக்கோட்டை பிர்க்காக்களில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம்.

பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயிர்க்கடன் பெற்ற, பெறாத, குத்தகை சாகுபடி விவசாயிகள் அனைவரும் பயனடையலாம்.

இதற்கு பயிர் செய்ததற்கான அடங்கல், ஆதார் அட்டை நகலுடன் இ-சேவை மையங்கள், கூட்டுறவு சொசைட்டியில் பயிர் காப்பீடு செய்யலாம்.

காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்து 750 நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 815 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய ஆக., 31 கடைசி.






      Dinamalar
      Follow us