நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதாலும், வேலை ஆட்கள் பற்றாக்குறையாலும் காய்கறிகள் பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்து விட்டனர்.
அதேசமயம் ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் உள்ள மானாவாரி விவசாயிகளில் பலர் பருத்தி பயிரிட்டு வருகின்றனர்.

