sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆவின் நடத்திய கிடா விருந்து

/

ஆவின் நடத்திய கிடா விருந்து

ஆவின் நடத்திய கிடா விருந்து

ஆவின் நடத்திய கிடா விருந்து


ADDED : ஆக 14, 2024 12:47 AM

Google News

ADDED : ஆக 14, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ஆவினில் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதை முன்னிட்டு பாண்டி கோயிலில் கிடா வெட்டி ஊழியர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

சில மாதங்களுக்கு முன் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 1.47 லட்சம் லிட்டராக குறைந்தது. பால் கொள்முதல் அதிகரித்தால் பாண்டி கோயிலுக்கு கிடா வெட்டி அன்னதானம் வழங்குவதாக ஊழியர்கள் வேண்டிக்கொண்டனர்.

இதையடுத்து தற்போது நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்தது. இதையடுத்து நேற்று அதிகாரிகள், அலுவலர்கள் சார்பில் கிடா வெட்டி அன்னதானம் வழங்கினர்.

ஊழியர்கள் சிலர் கூறுகையில், ஆவின் அலுவலக அனைத்து பிரிவு அலுவலர்களிடமும் வசூல் நடத்தி இதுபோன்ற கிடா விருந்து நடந்துள்ளது. தற்போது பெண் அதிகாரிகள் சார்பில் இவ்விருந்து வைக்கப்பட்டது என்றனர்.






      Dinamalar
      Follow us