sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மண் திருட்டு வழக்கு

/

மண் திருட்டு வழக்கு

மண் திருட்டு வழக்கு

மண் திருட்டு வழக்கு


ADDED : மார் 26, 2024 07:12 AM

Google News

ADDED : மார் 26, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை புதுார் ரேவதி. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் குறிப்பிட்ட பட்டா நிலத்தில் கிராவல் மண் அள்ள ஒருவருக்கு அரசு குவாரி உரிமம் வழங்கியது. விதிகளை மீறி அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளப்படுகிறது. உரிமத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், கனிமவள துணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us