ADDED : ஆக 23, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தது. அர்ச்சகர் ராதாகிருஷ்ணன் பூஜைகளை நடத்தினார்.
ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் டி.ராமசுப்பிரமணியன், செயலாளர் எல்.வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் அர்ச்சகர் கோபி பூஜைகளை செய்தார். மீனாட்சிசுந்தரம், விஸ்வநாதன், கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.