sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாமதுரை கவியரங்கம்

/

மாமதுரை கவியரங்கம்

மாமதுரை கவியரங்கம்

மாமதுரை கவியரங்கம்


ADDED : பிப் 26, 2025 05:57 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:' மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'இரும்பின் முதல்வன் தமிழன்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இரா.வரதராஜன் வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், துணைச்செயலாளர் கு.க. கங்காதரன் முன்னிலை வகித்தனர். பேரின்பநாதனின் 'பல்சுவை பாக்கள்' கவிதை நுால் வெளியிடப்பட்டது. கவிஞர் நாகராஜன் பாடல் பாடினார்.

கவிஞர்கள் சக்திவேல், வரதராஜன், கல்யாணசுந்தரம், முருகு பாரதி, குறளடியான், அழகையா, லிங்கம்மாள், முனியாண்டி, ஜெயராமன், பழனி, வித்யாபாரதி, பொன்.பாண்டி, நடராஜன், ஆறுமுகம், இதயத்துல்லா, பால் பேரின்பநாதன், சுந்தரம் பாண்டி, அழகையா ஆகியோர் கவிதை பாடினர்.






      Dinamalar
      Follow us