தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயிலில் பட்டாசு ஒருவர் கைது

ரயிலில் பட்டாசு ஒருவர் கைது

ரயிலில் பட்டாசு ஒருவர் கைது


ADDED : ஜூலை 25, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, ஜூலை 26 – திருமங்கலம் அருகே சென்னம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 26.

இவர், திண்டுக்கல்லிலிருந்து பாலக்காடு – திருச்செந்துார் ரயிலில்  நேற்று காலை 11:20 மணிக்கு மதுரை வந்தார். அவரது உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனையிட்டனர். 30 வெடிகள் கொண்ட 2 பட்டாசு பொட்டலங்கள் இருந்த அட்டை பெட்டியை பறிமுதல் செய்தனர். கிராம திருவிழாவிற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தார். போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us