sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

என்.சி.சி., சான்றிதழ் தேர்வு

/

என்.சி.சி., சான்றிதழ் தேர்வு

என்.சி.சி., சான்றிதழ் தேர்வு

என்.சி.சி., சான்றிதழ் தேர்வு


ADDED : பிப் 24, 2025 03:43 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம், : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் என்.சி.சி., 'பி' சான்றிதழ் தேர்வு நடந்தது.

மதுரை, கோவை, பழநி, பெரியகுளம், கிருஷ்ணன் கோவில், சாத்துார், விருதுநகரில் இருந்து 41 கல்லுாரிகளைச் சேர்ந்த 656 என்.சி.சி., வீரர்கள், 170 நேவி வீரர்கள் பங்கேற்றனர்.

கர்னல் சமந்த் தலைமையில், மதுரை குரூப் கமாண்டர் கர்னல் வினய் குமார் சவுகான் மேற்பார்வையில் 30 ராணுவ அதிகாரிகள் தேர்வை நடத்தினர். முதல் நாள் செய்முறை தேர்வில் நடைப்பயிற்சி, வரைபட ஆய்வு, துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடந்தது. நேற்று எழுத்து தேர்வு நடந்தது.

மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, என்.சி.சி., அலுவலர் சுரேஷ்பாபு ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us