sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்ணீர் பிடிக்கும் பிரச்னையில் ஒருவர் கொலை; தாய், மகன் கைது

/

தண்ணீர் பிடிக்கும் பிரச்னையில் ஒருவர் கொலை; தாய், மகன் கைது

தண்ணீர் பிடிக்கும் பிரச்னையில் ஒருவர் கொலை; தாய், மகன் கைது

தண்ணீர் பிடிக்கும் பிரச்னையில் ஒருவர் கொலை; தாய், மகன் கைது


ADDED : ஜூலை 06, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : கூடக்கோவில் கட்டடத் தொழிலாளி கண்ணன் 40. இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்கள் குடும்பத்திற்கும், எதிர் வீட்டைச் சேர்ந்த சரத்குமார் 28, குடும்பத்திற்கும் சில மாதங்களுக்கு முன்பு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. அன்றுமுதல் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, வாய்த் தகராறு, கைகலப்பு இருந்து வந்தது. கூடக்கோவில் போலீசார் இரு தரப்பையும் சமரசம் செய்தனர்.

நேற்று முன்தினம் மாலை கண்ணன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது சரத்குமார், அவரது தாயார் லட்சுமி 50, தகாத வார்த்தையால் கண்ணனை திட்டினர். கண்ணன் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து கண்ணனின் சகோதரர் சசிகுமார் கூடக்கோவில் போலீசில் நேற்று புகார் அளித்தார். இரவு 9:30 மணிக்கு மீண்டும் தகராறு செய்து கண்ணனையும், தடுத்த சகோதரர் சசிகுமாரையும் சரத்குமார் கத்தியால் குத்தினார். கண்ணன் இறந்தார். தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us