ADDED : மே 02, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையில் மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா திறந்து வைத்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ணபாண்டி, ரமேஷ், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

