sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்கள்

/

பள்ளி கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்கள்

பள்ளி கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்கள்

பள்ளி கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்கள்


ADDED : மார் 29, 2024 06:17 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் தாலுகா எஸ்.பாரைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 90க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். 5 ஆசிரியர்கள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் இடிந்தது. புதிய சுவர் கட்ட டெண்டர் விட்டு 6 மாதமாகியும் பணி துவங்கவில்லை.

சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். பள்ளி வளாகம் இரவு நேர மது 'பாராக' உள்ளது. பெற்றோர்கள் பலமுறை டி.கல்லுப்பட்டி யூனியன் அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us