ADDED : செப் 18, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஜீவகருணை பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
நிகழ்ச்சியில் மகாமிருத்துஞ்சய மந்திரம், ஆதிசங்கரர் அருளிய சிவானந்தலஹரி, ஜோதி அகவல் பாராயணம் செய்து ஆராதிக்கப்பட்டது.

