sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிரசாரத்தால் பள்ளி தேர்வு பாதிப்பு

/

பிரசாரத்தால் பள்ளி தேர்வு பாதிப்பு

பிரசாரத்தால் பள்ளி தேர்வு பாதிப்பு

பிரசாரத்தால் பள்ளி தேர்வு பாதிப்பு


ADDED : ஏப் 05, 2024 05:42 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலம் நகரில் 6 அரசு, மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அனைத்து வகுப்புகளுக்கும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை அடுத்தடுத்து தேர்வு நடக்கிறது. ஏப்.,12 வரை இத்தேர்வு நடக்கிறது.

இந்நிலையில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியினர் ஆட்டோ, மினி சரக்கு வேனில் ஸ்பீக்கர்களை கட்டி தொடர்ந்து இடைவிடாது அதிக சத்தத்துடன் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதனால் மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தேர்வு எழுத முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தேர்வு நேரத்தில் பள்ளி பகுதிகளில் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us