நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் செக்கானுாரணியில் ஆக.,24ல் உண்ணா விரதம் நடக்கிறது.
இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான பிரசார வாகனத்தை உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.